குடிமங்கலம் அருகே வெறிநாய் கடித்ததில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடுமலை அருகே உள்ள குடி மங்கலத்தில் பேருந்து நிலையம் உள்ளது.
குடிமங்கலம் அருகே வெறிநாய் கடித்ததில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடுமலை அருகே உள்ள குடி மங்கலத்தில் பேருந்து நிலையம் உள்ளது.