20 people bitten

img

குடிமங்கலம் அருகே வெறிநாய் கடித்ததில் 20 பேர் படுகாயம்

குடிமங்கலம் அருகே வெறிநாய் கடித்ததில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடுமலை அருகே உள்ள குடி மங்கலத்தில் பேருந்து நிலையம் உள்ளது.